மாற்றம் இருந்தால் பரவாயில்லை என்று சொல்லுவதை விட மாற்றத்தை ஏற்படுத்த உங்களுக்கும் வாய்ப்பு...
அட ஆமாங்க...
அரசாங்க சேவைகளின் பணிகளுக்காக இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி. ஒவ்வொரு ஆண்டும் 850 பேரை தேர்வு செய்து மத்திய மற்றும் மாநில பணிகளுக்கு அனுப்புகிறது.
அதிக மதிப்பெண் பெறுபவர்களை இண்டியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(#_IAS) என்றழைக்கப்படும் பணிகளுக்கும், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களுக்கு இண்டியன் போலீஸ் சர்வீஸ்(#_IPS) பணிகளுக்கும், அதற்கு அடுத்து இண்டியன் பாரீன் சர்வீஸ்(#_IFS) மற்றும் இண்டியன் ரெவன்யூ சர்வீஸ்(#_IRF) பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி மொத்தம் 20க்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. இவர்கள் இந்தியாவின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மிகவும் உயர்தர பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்பையும், அரசு சேவையையும் உணர வைக்கப்படுவார்கள்.
அட ஆமாங்க...
அரசாங்க சேவைகளின் பணிகளுக்காக இளைஞர்களைத் தேர்வு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி. ஒவ்வொரு ஆண்டும் 850 பேரை தேர்வு செய்து மத்திய மற்றும் மாநில பணிகளுக்கு அனுப்புகிறது.
அதிக மதிப்பெண் பெறுபவர்களை இண்டியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(#_IAS) என்றழைக்கப்படும் பணிகளுக்கும், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களுக்கு இண்டியன் போலீஸ் சர்வீஸ்(#_IPS) பணிகளுக்கும், அதற்கு அடுத்து இண்டியன் பாரீன் சர்வீஸ்(#_IFS) மற்றும் இண்டியன் ரெவன்யூ சர்வீஸ்(#_IRF) பணிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி மொத்தம் 20க்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. இவர்கள் இந்தியாவின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மிகவும் உயர்தர பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்பையும், அரசு சேவையையும் உணர வைக்கப்படுவார்கள்.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment