தேவையான பொருட்கள்:
திருவாச்சி இலை - 2 கையளவு
உளுந்த பருப்பு – 20 g
மிளகாய் வத்தல் – 6
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
திருவாச்சி இலையை எண்ணெயில் நன்றாக வதக்கவும். அதனுடன் உளுந்த பருப்பு, மிளகாய் வத்தல், புளி, உப்பு போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு ஆற விட்டு அரைக்கவும். அரைத்த பின் தாளிக்கவும். இதை சாதத்துடனோ/சப்பாத்தி/இட்லி/தோசை உடன் சாப்பிடலாம்.
இலை மற்றும் மரத்தின் படங்கள்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment