Monday, October 24, 2016

கனவில் தொடங்கிய கார்காவயல் சித்தர் - பயணம்

அட நான் சந்தர்ப்பவாத நாத்திகன்னு ஊருக்கே தெரியும்  படிக்கும் காலத்துல வாத்தியார்கிட்ட உதை வாங்ககூடாதுன்னே போறவழில உள்ள கோயில்ல வேண்டிகினு தைரியாமா போவது வழக்கம். படிச்சிட்டு போனவனுக்கு வேண்டிப்பான் என்னையை போல படிக்காத மண்டும் வேண்டிப்போம். இங்க என்ன ஹை லைட்டுனா என்னைக்கெல்லாம் உதைவாங்ககூடாதுன்னு வேண்டிக்கிறமோ அன்னைக்கு தான் செமத்தியா வாங்குவோம். படிக்காம போனா வாத்தியார்கிட்ட இருந்து கடவுளாலையும் காப்பாத்த முடியாதுன்றது உங்களுக்கே தெரியும்  உண்மையிலேயே கடவுளுக்கு சக்தியிருந்தா என்னைய வாத்தியார்கிட்ட இருந்து காப்பாத்திருக்கும்ல அன்னைக்கு முடிவுபண்ணினேன் கடவுளை நம்புறது வேஸ்ட் அவருக்கு சக்தியில்லைன்னு. வெறும் கல்ல கும்பிடற கூமுட்டையா...

Thursday, January 8, 2015

மறுமலர்ச்சி (கம்பனுக்கு கைகொடுத்து)

கம்பனுக்கு கைகொடுத்துகாவேரிக்கு அணை எடுத்துசெம்பொன்னால் சிலம்பரத்துசாமிக்கொரு கூரை காத்துபுஞ்சையில நஞ்சையிலபொன் விளையும் தஞ்சையிலபுலிக்கொடிய எத்தி வச்சுபுகழ்கொடிய பறக்க விட்டு….ஈழ நாட்டு எல்லை வரைஎசையாடு ஆண்டிருந்த சோழ நாட்டு மன்னருங்கசந்ததியில் வந்தவரே.....!!! ஆமா.... புகழிருக்குது பெயரிருக்குது ராசு படையாச்சி தான்....!!!எங்க ராசு படையாச்சி தான்....!!!விரல் அசைவில ஊர் இருக்குதுநீர் நிலம் சாட்சி தான்...!!!(அந்த நீர் நிலம் சாட்சி தான்...!!!)தெரு முனையில சிலை இருக்குதுஅவர் பெருமையா அது உரைக்கிறதுஊருக்கெல்லாம் உலைய வச்சுசோறிடுவார் இலைய வச்சுஅவர் தான் நம்ம சாமியின்னுஊரே ஒன்று கூடி நின்றுகொட்டுங்கடா உறுமி மேளம்தட்டுங்கடா புதிய தாளம்......ஹேய் (கொட்டுங்கடா உறுமி மேளம்தட்டுங்கடா புதிய தாளம்)...... தானத்துல உயர்ந்த தானம்அன்ன தானம் உலகிலே சாமி(ராசு படையாச்சி) போலயாரும் அத செஞ்சதே இல்ல.......சூரியனும்...

Friday, December 19, 2014

லேடிஸ் ஹாஸ்டல் - உஷார்

பெண்களுக்கான பதிவு (பெத்தவங்களுக்கும் சேர்த்து)! ‎ஒரு‬ விடுதியில் தங்கும்போது அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் எப்படிப்பட்ட பெண்கள் என்று பார்ப்பது நல்லது. அதாவது, உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்ணின் மாத வருவாயும் ஓரளவுக்காவது நிகராக இருக்க வேண்டும். உங்களைவிட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கி இருக்கும்போது, அவர்கள் செய்யும் அசாதாரண செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைப் புறக்கணிக்கவும் செய்யலாம். உடன்‬ தங்கி இருப்பவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ‎சமையல்‬ அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி...

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?

கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மனிதர்கள் தம்மை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக்கொண்டதே காரணமாம். காடுகளில் ரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன. விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு இல்லை. அதுவுமில்லாமல் மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும். ...

அதென்ன மீத்தேன் வாயுத் திட்டம்?

டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் மீத்தேன் திட்டத்தை பற்றியும் அதன் தீங்கை பற்றியும் அனைவரும் அறிய ஒரு சிறு தொகுப்பை இங்கே பதிகிறேன்... அதென்ன மீத்தேன் வாயுத் திட்டம்? தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிப் பகுதியில் பூமிக்கு அடியில் அரியவகை நிலக்கரி இருப்பதாக மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது. அந்த நிலக்கரி படிமத்தின் மேல் மீத்தேன் வாயு படர்ந்துள்ளது. மத்திய அரசு மீத்தேன் வாயுவை வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் மீத்தேன்...
Page 1 of 4012345Next
Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls